மதுரை : சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!
Aug 16, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 02:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் சாலையோர சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சி பாமா நகர் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும் சந்தையில் 300-க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வந்தனர்.

இதற்குக் குடியிருப்புச் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி வேறு இடத்திற்கு சந்தையை மாற்ற முடிவு செய்து கடந்த 2024-ல் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் மூர்த்தியின் ஆதரவுடன் கடைகளை அமைக்க விடாமல் போலீசார் தடுப்பதாகக் குற்றம்சாட்டி கடந்த 2 வாரமாக வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மூன்றாவது வாரமாகக் காய்கறி சந்தை அமைப்பதற்காக வியாபாரிகள் வருகை தந்தனர்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம்மூலம் ராட்சத குழாய்களை வைத்துத் தடுப்பு அமைத்தனர்.

தொடர்ந்து அதிகாரிகளை கண்டித்து சாலையில் அமர்ந்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அவர்கள் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். அப்போது ஏராளமான பெண் வியாபாரிகளுக்குக் காயம் ஏற்பட்டது.

Tags: Madurai: Officials are preventing the establishment of a roadside marketMadurai: Police forcibly arrested traders who came to set up shop in the market
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : கண்களை கட்டிக்கொண்டு அம்பெய்து 7 வயது சிறுவன் சாதனை!

Next Post

சிந்து நதி நீர் ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் – இஷாக் தார்

Related News

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies