சிந்து நதி நீர் ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் - இஷாக் தார்
Aug 16, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிந்து நதி நீர் ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் – இஷாக் தார்

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 02:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் புலம்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால் சிந்து நதிப் படுகையிலிருந்து வரும் தண்ணீரை நம்பி 80 சதவீத விவசாயத்தை மேற்கொள்ளும் பாகிஸ்தான், கடுமையான நீர் பற்றாக்குறை அபாயங்களை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய இந்தோ – பசிபிக் மாநாட்டில் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், சிந்து நதி நீரானது அரசியலுக்காக ஆயுதமாகப் பயன்படுத்தப்படாமல், ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் வழங்கப்படாது எனக் கூறியுள்ள இந்தியா, ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Indus River water should be a source of cooperation - Ishaq Darஇஷாக் தார்
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை : சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!

Next Post

பள்ளிக்கூட மாணவர்களை கிறிஸ்தவ சினிமா படத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies