ஷாங்காய் ஏர்போர்ட்டில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் அலைக்கழிப்பு
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஷாங்காய் ஏர்போர்ட்டில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் அலைக்கழிப்பு

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சீன குடியேற்ற அதிகாரிகளால் ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் பயணி பல மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து குடியுரிமை பெற்ற அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜோம் தோங்டாக், கடந்த 21ம் தேதி லண்டனில் இருந்து ஜப்பானுக்கு செல்லும் வழியில் ஷாங்காயன் புடாங் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பாஸ்போர்ட் கவுண்டரில் குடியேற்ற அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட் செல்லாது கூறியதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

அதற்குப் பெமா விளக்கம் கேட்டபோது, தாங்கள் பிறந்த இடம் அருணாச்சல பிரதேசம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள், இது சீனாவின் ஒரு பகுதி என்பதால் இந்தியாவின் பாஸ்போர்ட் செல்லாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மேலும் குடியேற்றப் பணியாளர்களும், சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னை கேலி செய்ததாகவும், சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கப் பரிந்துரைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் தான் பயணிக்க வேண்டிய விமானங்களை தவறவிட்டதாகவும், நிதியிழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள நண்பர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் நள்ளிரவில் சீனாவில் இருந்து புறப்பட்டதாக அவர் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

Tags: Arunachal Pradesh woman waves at Shanghai airportபெண் அலைக்கழிப்பு
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் : மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!

Next Post

டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி – 3 பேர் கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies