ஷாங்காய் ஏர்போர்ட்டில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் அலைக்கழிப்பு
Jul 18, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஷாங்காய் ஏர்போர்ட்டில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் அலைக்கழிப்பு

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சீன குடியேற்ற அதிகாரிகளால் ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் பயணி பல மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து குடியுரிமை பெற்ற அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜோம் தோங்டாக், கடந்த 21ம் தேதி லண்டனில் இருந்து ஜப்பானுக்கு செல்லும் வழியில் ஷாங்காயன் புடாங் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பாஸ்போர்ட் கவுண்டரில் குடியேற்ற அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட் செல்லாது கூறியதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

அதற்குப் பெமா விளக்கம் கேட்டபோது, தாங்கள் பிறந்த இடம் அருணாச்சல பிரதேசம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள், இது சீனாவின் ஒரு பகுதி என்பதால் இந்தியாவின் பாஸ்போர்ட் செல்லாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மேலும் குடியேற்றப் பணியாளர்களும், சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னை கேலி செய்ததாகவும், சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கப் பரிந்துரைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் தான் பயணிக்க வேண்டிய விமானங்களை தவறவிட்டதாகவும், நிதியிழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள நண்பர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் நள்ளிரவில் சீனாவில் இருந்து புறப்பட்டதாக அவர் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

Tags: Arunachal Pradesh woman waves at Shanghai airportபெண் அலைக்கழிப்பு
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் : மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!

Next Post

டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி – 3 பேர் கைது!

Related News

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

ஹைட்ரஜன் ரயில்கள் கொண்ட ஒருசில நாடுகளில் இந்தியாவும் இணைகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கரூரில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் – இந்து அமைப்புகள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies