திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : பிரதான வழிகளில் கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்!
Jan 14, 2026, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : பிரதான வழிகளில் கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதான வழிகளில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாகத் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் தூத்துக்குடியின் நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகெ சன்னிதான தெரு, டி.பி சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் தேங்கியது.

கழிவுநீருடன் கலந்தபடி மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்த பக்தர்கள் வேறுவழியின்றி அந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே தேங்கிய நீரை அகற்ற மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்Rainwater and sewage are accumulating on the main roads leading to the Subramania Swamy Temple in Tiruchendurமழைநீர் தேக்கம்
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் கனமழை : 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் நீரில் மூழ்கிச் சேதம்!

Next Post

பாமணி விரைவு ரயில் இன்று முதல் பண்ருட்டியில் நின்று செல்லும் : மத்திய அரசுக்கு பொதுமக்கள் நன்றி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies