குற்றவாளிகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30% இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குற்றவாளிகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30% இழப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை எஸ்.எஸ் . காலனி பகுதியை சேர்ந்த சுஜா சங்கரி என்பவரது வீட்டில் 2015ம் ஆண்டு 75 சவரன் நகைகள் மற்றும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளைபோனது.

10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கொள்ளையர்கள் பிடிக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 சதவீத தொகையை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

பல்வேறு நகை திருட்டு வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் உள்ளதை சுட்டிகாட்டிய நீதிமன்றம், அந்த வழக்குகளின் நிலவரம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது ADSP தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

திருடுபோன நகைகைளை கண்டுபிடிக்கத் திறமைமிக்க காவல்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு காவல் பிரிவை மாவட்டம்தோறும் உருவாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

Tags: If the culprits cannot be caught30% compensation should be paid to the victims - High Court order
ShareTweetSendShare
Previous Post

டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு : ஒரே அணியில் இந்தியா – பாகிஸ்தான்!

Next Post

சீனா : வெற்றிகரமாக புறப்பட்ட ஷென்சோ- 22 விண்கலம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies