கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!
Mar 16, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் கட்டுமான உரிமையாளரை மிரட்டி ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வாங்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் கட்டுமான தொழில் நடந்தி வந்த நிலையில், நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் வாங்கி மோசடி செய்ததாகக் கூறி அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், சோமசுந்தரத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

முத்துக்குமார் யார் என்று தெரியாது எனக்கூறிய சோமசுந்தரத்திடம் நகையை திரும்பிக் கொடுக்காவிட்டால் சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளார்.

வேறு வழி இல்லாமல், ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கிய காவல் ஆய்வாளர் செல்வராஜிடம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் சோமசுந்தரம் வழக்கு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், நகை வியாபாரி முத்துகுமார் உள்ளிட்டோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கோவைCoimbatore: Crime Branch police register case against police inspector
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் – ரயில் மீட்புக் குழுவினர் கோரிக்கை!

Next Post

குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேர் உற்சவம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies