திண்டுக்கல் மாநகராட்சி : கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருப்பதாக பாஜக உறுப்பினர் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி : கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருப்பதாக பாஜக உறுப்பினர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாநகராட்சியில் எந்தத் திட்டங்களும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லையென பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் தனபாலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி கூட்டமானது, மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. மேயர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய 14வது வார்டு உறுப்பினர் தனபாலன், தனது பகுதியில் கடந்த பல ஆண்டுகளாகக் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் ஆணையரிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

உடனே அவரது இருக்கை அருகே வந்த திமுக உறுப்பினர்கள், தனபாலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தனபாலனை சஸ்பெண்ட் செய்யுமாறு முழக்கமிட்டனர். இதையடுத்து, தனபாலனை 3 மாதம் சஸ்பெண்ட் செய்து மேயர் இளமதி உத்தரவிட்டார்.

Tags: bjpதிண்டுக்கல் மாநகராட்சிDindigul Corporation: BJP member alleges that sewage is stagnant with no way to drain
ShareTweetSendShare
Previous Post

நீதி என்பது அனைவருக்குமானதாக மாற வேண்டும் – ஆளுநர் ரவி

Next Post

S.I.R படிவத்தின் உதவியால் தேடப்பட்ட குற்றவாளி 21 ஆண்டுகள் கழித்து கைது!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies