பொள்ளாச்சி : ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலி!
Jan 14, 2026, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி : ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலி!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்கு அருகில் விவசாய நிலத்தில் குவிக்கப்பட்டு இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலியானதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் சிறு களந்தை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பாறை குழிகள் வெட்டப்பட்டு, சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ரசாயன பேரல்கள் குவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆறு மாதங்களாக இப்பகுதியில் பேரல்கள் குவிக்கப்பட்டு, அதில் உள்ள ரசாயனங்கள் காற்றின் மூலம் வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலியானதாகவும் கூறப்படுகிறது.

Tags: பொள்ளாச்சிPollachi: Thousands of chickens die due to chemical barrelsஆயிரக்கணக்கான கோழிகள் பலிரசாயன பேரல்
ShareTweetSendShare
Previous Post

பிரமாண்ட ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

தஞ்சாவூர் : பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை – இளைஞர் கைது!

Related News

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies