தஞ்சாவூர் : பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை - இளைஞர் கைது!
Jan 14, 2026, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சாவூர் : பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை – இளைஞர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஆசிரியரை நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

மேலகளக்குடி பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியமூர்த்தியின் மகள் காவ்யா. இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.

இவரும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த காவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், கொலை செய்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: தஞ்சாவூர்Thanjavur: Teacher hacked to death while going to schoolஆசிரியர் வெட்டி கொலை
ShareTweetSendShare
Previous Post

பொள்ளாச்சி : ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலி!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் : நாடாளுமன்ற கூட்டுக்குழு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அழைப்பு

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies