'ராம் பிரஹார்' போர்ப் பயிற்சி : - பாக்.,கிற்கு இந்தியா எச்சரிக்கை!
Mar 15, 2026, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

‘ராம் பிரஹார்’ போர்ப் பயிற்சி : – பாக்.,கிற்கு இந்தியா எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 30, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்தால், ஆப்ரேஷன் சிந்தூரை விடக் கொடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தானை மீண்டும் இந்தியா எச்சரித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில் தேசப் பாதுகாப்புக்கான தீவிர பயிற்சிகளில் இந்திய முப்படைகளும் ஈடுபட்டுவருகின்றன. சமீபத்தில், ஹரித்வாருக்கு அருகில் ஜில்மில் ஜீல் ரிசர்வ் வனப்பகுதியில் உள்ள துதலா தயாள்வாலாவில், ராணுவத்தின் மேற்கு கட்டளைப் பிரிவால் “ராம் பிரஹார்” என்ற பெயரில் இராணுவப் பயிற்சி நடைபெற்றது.

நான்கு வாரங்கள் நீடித்த இந்தப் பயிற்சியில், தனது முழுப் பலத்தையும் இந்திய இராணுவம் நிரூபித்தது. கரடுமுரடான இமயமலை நிலப்பரப்பின் உயரமான இடங்களில் போர் நிலைமைகளை எதிர்த்துத் தாக்கும் ஆற்றலை வெளிப்படுத்திய இந்தப் போர்ப் பயிற்சியின் நோக்கம், இராணுவத்தின் புதிய வியூகங்கள், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறங்களையும் மேம்படுத்துவது ஆகும்.

இந்தப் பன்முகப் போர்ப் பயிற்சியில் மலைப் போர்ப் பிரிவுகள், சிறப்புப் படைகள், பீரங்கிபடைகள், ராணுவத்துக்கான போர் விமானங்கள், உளவு பிரிவுகள் மற்றும் தகவல் தொடர்புப் பிரிவுகள் ஆகியவை பங்கேற்றன.

பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும், இந்தப் பகுதி, செனாப், ரவி, சட்லெஜ் உள்ளிட்ட ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, ஆறுகளிலும் சமவெளிகளிலும் பீரங்கிகள் சென்று தாக்குவது தொடங்கி அப்பாச்சி மற்றும் ருத்ரா போன்ற ஹெலிகாப்டர்கள் வானிலிருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிப்பது என இராணுவத்தினர் தீவிரப் போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

மேற்கு கட்டளை பிரிவின் உள்ள ஒவ்வொரு ஆயுத அமைப்புகளும், ஒவ்வொரு வியூகத் திட்டங்களும் ஒவ்வொரு அதிநவீன தொழில்நுட்பங்களும் இந்தப் போர்ப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆப்ரேஷன் சிந்தூரில் மிகப்பெரிய சேதத்தையும் இழப்பையும் சந்தித்த பாகிஸ்தான் மீண்டும் ஏதாவது தாக்குதலுக்கு முயற்சி செய்தால், இந்த முறை இந்தியாவின் தாக்குதல் முன்பை விட மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று மேற்கு கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் எச்சரித்துள்ளார்.

மேலும் செயல்பாட்டு சுறுசுறுப்பு, பல்வேறு களத் திறன் மற்றும் நிலம், வான் மற்றும் சைபர் செயல்தளங்களில் நிகழ்நேர முடிவெடுப்பதில் இராணுவத்தின் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்திய ராம் பிரஹார் போர்ப் பயிற்சி, ஆக்ரோஷமான பதிலடிக்கான தயாரிப்பு தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இந்தியா எச்சரிக்கைindian armyOperation Sindoorpakistan news'Ram Prahar' war exercise: India warns Pakistan of "dire consequences"
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இஸ்ரேல் கூட்டணி : பொறாமைப்படும் பிற நாடுகள் – தொடங்கிய புதிய சகாப்தம்!

Next Post

5 கி.மீ வேகத்தில் நகரும் டிட்வா புயல் – வலுவிழந்து சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies