கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி - கிணற்றின் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி திவிரம்!
Jan 14, 2026, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – கிணற்றின் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி திவிரம்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, கோவை அன்னூரில் இடிந்து விழுந்த கிணற்றின் தடுப்புச்சுவரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அன்னூரின் பிரதான சாலையோரத்தில் உள்ள கிணறு சமீபத்தில் உள்வாங்கியது. இதனிடையே அதனை சுற்றி அமைந்திருந்த தடுப்புச் சுவரும் இடிந்து விழுந்தது.

இந்தச் சாலை மாணவ, மாணவிகள் எனப் பலரும் நாள்தோறும் பயன்படுத்தும் சாலை என்பதால், அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வந்தது.

மேலும், அந்தக் கிணற்றுக்கு அருகே அமைந்துள்ள வீடுகளும் சரிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வசித்து வந்தனர்.

இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி, மக்களுக்கும், அரசுக்கும் எடுத்துச் சொன்னது. இதன் எதிரொலியாக அங்குத் தடுப்புச் சுவர் அமைக்கப் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன் முதற்கட்ட பணியாகக் கிணற்றில் இருக்கும் தண்ணீர் முழுவதையும் ஊழியர்கள் வெளியேற்றினர். விரைவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Coimbatore: Tamil Janam News Echo - The work of constructing the retaining wall of the well is a daunting taskதடுப்புச் சுவர் அமைக்கும் பணி திவிரம்
ShareTweetSendShare
Previous Post

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் 2.0 – மத்திய அரசுக்கு கவுன்சில் பரிந்துரை!

Next Post

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் – சயான், வாளையார் மனோஜ் விடுவிப்பு – மகளிர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies