பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல், பிரியங்காவே காரணம் : சோனியா காந்தி ஆலோசகரின் மகன் பைசல் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல், பிரியங்காவே காரணம் : சோனியா காந்தி ஆலோசகரின் மகன் பைசல் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு அரசியல் அறிவே இல்லை எனச் சோனியா காந்தியின் ஆலோசகரின் மகன் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனை, மறைந்த காங்கிரஸ் எம்பியும், சோனியாகாந்தியின் ஆலோசகருமான அகமது படேலின் மகன் பைசல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த அவர், ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு அரசியல் அறிவே இல்லை எனவும், பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு அவர்கள்தான் காரணம் என்றும் சாடியுள்ளார்.

ராகுல், பிரியங்காவை விட 25 மடங்கு தகுதியான மற்றும் திறமையான நபர்கள் காங்கிரஸில் உள்ளதாகக் கூறிய பைசல், சசிதரூர் போன்றோரிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு சோனியா குடும்பத்தினர் ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: CongressRahulPriyanka are responsible for Bihar election defeat: Sonia Gandhi advisor's son Faisal alleges
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் உலா வந்த சுவாமி – தாயார்!

Next Post

வழக்கு குறித்து கேட்ட நபரை மிரட்டும் தொனியில் பேசிய போக்குவரத்து காவலர்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies