ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவிப்பு!
Mar 15, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ஆண்ட்ரே ரசல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரான ஆண்ட்ரே ரசல் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகக் கடந்த 2014-ம் ஆண்டு முதல் விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை 140 போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்ட்ரே ரசல், 2 ஆயிரத்து 651 ரன்கள் குவித்துள்ளதுடன் 123 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவைத் தான் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், உலகம் முழுவதும் நடக்கும் பிற லீக் போட்டிகளில் மற்ற கேகேஆர் அணிகளுக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்னும் சிறிது காலம் அவர் விளையாடி இருக்கலாம் என ரசிகர்கள் எண்ணும் காலத்தில் ஓய்வு பெறுவதே, சிறப்பாக இருக்கும் எனத் தான் உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் வேறு நிற ஜெர்சிக்களில் தன்னை பார்க்கும்போது தனக்கு அது வித்தியாசமாகத் தோன்றியதாகத் தெரிவித்துள்ள ரசல், எப்போது கேகேஆர் அணியின் ஊதா மற்றும் பொன் நிறத்திலான ஜெர்சியையே தனக்குரியதாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

கேகேஆர் அணி CEO வெங்கி மைசூர் மற்றும் உரிமையாளர் ஷாரூக் கான் ஆகியோருடன் கலந்து பேசி, தனது ஐபிஎல் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆண்ட்ரே ரசல், தனது அனுபவங்களின் உதவியுடன் வரும் 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் ‘பவர் கோச்’ ஆகக் களமிறங்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Tags: CricketIPL matchAndre Russell announces retirement from IPL matches
ShareTweetSendShare
Previous Post

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

சென்னையில் மழை : பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி!

Related News

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் – ரசிகர்கள் எதிர்ப்பு!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் – ஈரான்

வாழ்நாள் சாதனையாளர் விருது: ராகுல் டிராவிட் தேர்வு

வரும் 28ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் – 20 போட்டிகளுக்கான அட்டவனை வெளியீடு!

டி-20 உலகக்கோப்பையை தக்கவைத்த இந்திய அணிக்கு 131 கோடி பரிசு – பிசிசிஐ அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies