அரியானா : பொறாமையில் 4 குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண்!
Jan 14, 2026, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரியானா : பொறாமையில் 4 குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன்னைவிட அழகாக இருந்ததாகக் கூறி 4 குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நவுதலா கிராமத்தில் திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மாயமானாள்.

இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் மண்டபத்தின் ஒரு பகுதியில் பெரிய தண்ணீர் வாளியில் சிறுமியின் தலை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமராக்களலை ஆய்வு செய்தனர்.

அப்போது பூனம் என்ற பெண்ணுடன் சிறுமி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணை சிறுமியை கொலை செய்தது அம்பலமானது.

கொலைக்கான காரணம் குறித்து அந்தப் பெண் கூறியதை கேட்டுப் போலீசார் அதிர்ந்தனர். ஏனென்றால் அந்தப் பெண் தன்னை விட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமியைக் கொன்றதாகக் கூறினார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பூனம் இதுபோன்று 3 குழந்தைகளை கொன்றது தெரியவந்தது.

சைகோ பெண்ணின் இந்தக் கொடூர செயல் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Haryana: Psychotic woman who killed 4 children out of jealousyசைக்கோ பெண்
ShareTweetSendShare
Previous Post

பாபர் மசூதி மீண்டும் கட்டுவேன் என அறிவித்த TMC MLA சஸ்பெண்ட்!

Next Post

திருப்பரங்குன்றம் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – அண்ணாமலை கேள்வி!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies