அரியானா : பொறாமையில் 4 குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண்!
Aug 26, 2026, 08:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரியானா : பொறாமையில் 4 குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தன்னைவிட அழகாக இருந்ததாகக் கூறி 4 குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நவுதலா கிராமத்தில் திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மாயமானாள்.

இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் மண்டபத்தின் ஒரு பகுதியில் பெரிய தண்ணீர் வாளியில் சிறுமியின் தலை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமராக்களலை ஆய்வு செய்தனர்.

அப்போது பூனம் என்ற பெண்ணுடன் சிறுமி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணை சிறுமியை கொலை செய்தது அம்பலமானது.

கொலைக்கான காரணம் குறித்து அந்தப் பெண் கூறியதை கேட்டுப் போலீசார் அதிர்ந்தனர். ஏனென்றால் அந்தப் பெண் தன்னை விட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமியைக் கொன்றதாகக் கூறினார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பூனம் இதுபோன்று 3 குழந்தைகளை கொன்றது தெரியவந்தது.

சைகோ பெண்ணின் இந்தக் கொடூர செயல் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Haryana: Psychotic woman who killed 4 children out of jealousyசைக்கோ பெண்
Share
Tweet
SendShare
Previous Post

பாபர் மசூதி மீண்டும் கட்டுவேன் என அறிவித்த TMC MLA சஸ்பெண்ட்!

Next Post

திருப்பரங்குன்றம் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – அண்ணாமலை கேள்வி!

Related News

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies