திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரம் - 4 நாள் SIT விசாரணைக்கு அனுமதி!
Jan 14, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரம் – 4 நாள் SIT விசாரணைக்கு அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை  4 நாள் SIT விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் நெய் கலப்படம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 16வது குற்றவாளியாக பட்டியலிடப்பட்ட டெல்லியைச் சேர்ந்த சுகந்த் ஆயில் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அஜய் குமார் சுகந்த் கடந்த மாதம் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதேபோல், 29வது குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ள தேவஸ்தான முன்னாள் பொது மேலாளர் சுப்பிரமணியத்தை கடந்த மாதம் 27ம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரையும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு விசாரணை குழு நெல்லூரில் உள்ள ஏசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்நிலையில், வரும் 12ஆம் தேதி வரை சிறப்பு விசாரணை குழு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Tirupati Ezhumalaiyan Temple.4-day SIT interrogationTirupati Ezhumalaiyan Temple adulterated ghee scam case.
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு பிடிவாதம் சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்!

Next Post

6 ஆண்டுகளில் 29 முக்கிய நக்சல் கமாண்டர்கள் என்கவுண்டர் – மத்திய அரசு தகவல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies