திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரம் - 4 நாள் SIT விசாரணைக்கு அனுமதி!
Jul 29, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரம் – 4 நாள் SIT விசாரணைக்கு அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை  4 நாள் SIT விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் நெய் கலப்படம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 16வது குற்றவாளியாக பட்டியலிடப்பட்ட டெல்லியைச் சேர்ந்த சுகந்த் ஆயில் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அஜய் குமார் சுகந்த் கடந்த மாதம் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதேபோல், 29வது குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ள தேவஸ்தான முன்னாள் பொது மேலாளர் சுப்பிரமணியத்தை கடந்த மாதம் 27ம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரையும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு விசாரணை குழு நெல்லூரில் உள்ள ஏசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்நிலையில், வரும் 12ஆம் தேதி வரை சிறப்பு விசாரணை குழு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Tirupati Ezhumalaiyan Temple.4-day SIT interrogationTirupati Ezhumalaiyan Temple adulterated ghee scam case.
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு பிடிவாதம் சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்!

Next Post

6 ஆண்டுகளில் 29 முக்கிய நக்சல் கமாண்டர்கள் என்கவுண்டர் – மத்திய அரசு தகவல்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies