பயங்கரவாதிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசிம் முனிர்!
Mar 15, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசிம் முனிர்!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.-ன் உடந்தை அம்பலம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் நேரடி உடந்தை அம்பலமாகியுள்ளது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், பாகிஸ்தானின் லாகூரில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் வழக்கமான இந்தப் பொதுக்கூட்டத்தில் வித்தியாசமாக நடந்தது என்னவென்றால், அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானின் தலைமை தளபதி அசிம் முனிர் பங்கேற்றது தான்.

பயங்கரவாதிகளின் கூடாரத்தில் அசிம் முனிர் நேரடியாகத் தஞ்சமடைந்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை மெளனமாகக் கவனித்து வருகிறார்.

கூட்டத்தின்போது, ​​பேச்சாளர்கள் கங்கை மற்றும் யமுனை நதிகளை ரத்தத்தால் நிரப்புவோம் என்றும், டெல்லியை உலுக்குவோம் என்றும் வெளிப்படையான அச்சுறுத்தல்களை விடுத்தனர்.

ஆனால், ஒரு அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அசிம் முனிர், அந்தக் கூட்டத்தில் அதனை ரசித்துக் கொண்டிருந்தார்.

இது பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடி ஆதரவை குறிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: IndiapakistanPakistan's complicity in promoting terrorism: Asim Munir participated in a public meeting of terrorists
ShareTweetSendShare
Previous Post

பாக்.-ன் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகள் கைகளுக்கு செல்லும் ஆபத்து – பிரதமர் மோடிக்கு JSMM தலைவர் அவசர கடிதம்!

Next Post

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies