பயங்கரவாதிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசிம் முனிர்!
Jan 14, 2026, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசிம் முனிர்!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.-ன் உடந்தை அம்பலம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் நேரடி உடந்தை அம்பலமாகியுள்ளது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், பாகிஸ்தானின் லாகூரில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் வழக்கமான இந்தப் பொதுக்கூட்டத்தில் வித்தியாசமாக நடந்தது என்னவென்றால், அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானின் தலைமை தளபதி அசிம் முனிர் பங்கேற்றது தான்.

பயங்கரவாதிகளின் கூடாரத்தில் அசிம் முனிர் நேரடியாகத் தஞ்சமடைந்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை மெளனமாகக் கவனித்து வருகிறார்.

கூட்டத்தின்போது, ​​பேச்சாளர்கள் கங்கை மற்றும் யமுனை நதிகளை ரத்தத்தால் நிரப்புவோம் என்றும், டெல்லியை உலுக்குவோம் என்றும் வெளிப்படையான அச்சுறுத்தல்களை விடுத்தனர்.

ஆனால், ஒரு அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அசிம் முனிர், அந்தக் கூட்டத்தில் அதனை ரசித்துக் கொண்டிருந்தார்.

இது பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடி ஆதரவை குறிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: IndiapakistanPakistan's complicity in promoting terrorism: Asim Munir participated in a public meeting of terrorists
ShareTweetSendShare
Previous Post

பாக்.-ன் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகள் கைகளுக்கு செல்லும் ஆபத்து – பிரதமர் மோடிக்கு JSMM தலைவர் அவசர கடிதம்!

Next Post

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies