சென்னை : போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களை, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தனியார் நிறுவனத்தில் பணி அமர்த்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஏற்கனவே தூய்மை பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தூய்மை பணியாளர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். இருப்பினும் அரசுக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் எனத் தூய்மை பணியாளர்கள் எச்சரித்தனர்.

Tags: Chennaiதூய்மை பணியாளர்Chennai: Police arrest sanitation workers who were involved in the protest
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது? – வ.உ.சி.யின் பேத்தி மரகதம் மீனாட்சி கேள்வி!

Next Post

சுங்க பிரச்னை குறித்து மோடி – டிரம்ப் தொலைபேசி வாயிலாக ஆலோசனை : பியூஷ் கோயல்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies