ஆசை ஆசையாக வளர்த்த கிளியால் பறிபோன இளைஞரின் உயிர்!
Mar 16, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆசை ஆசையாக வளர்த்த கிளியால் பறிபோன இளைஞரின் உயிர்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் ஆசை ஆசையாக வளர்த்த கிளியால் இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

32 வயது தொழிலதிபரான அருண் குமார் என்பவர், சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மக்கா கிளியை ஆசை ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.

அந்தக் கிளி வீட்டிலிருந்து பறந்து அருகே இருந்த மின்கம்பத்தில் சென்று அமர்ந்தது. அதனைப் பிடிப்பதற்காக அருண் குமார் முயற்சி செய்துள்ளார்.

அதற்காக இரும்பு குழாயைப் பயன்படுத்தி பறவையை காப்பாற்ற முயன்றபோது உயர் மின்னழுத்தக் கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

செல்லமாக வளர்த்த கிளியால் இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: A young man's life was taken by a parrot he had raised with passionபறிபோன இளைஞரின் உயிர்கிளி
ShareTweetSendShare
Previous Post

நாகநாத சுவாமி கோவிலில் “கார்த்திகை கடைஞாயிறு” திருத்தேர் விழா!

Next Post

உதகையில் கடும் உறைப்பனி – வெள்ளிப்போர்வை போர்த்தியது போன்ற காட்சி அளிக்கும் பூங்கா!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies