25 ஆண்டுகளாக நீடிக்கும் சிக்கல் - தீர்வு எப்போது?
Jan 14, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

25 ஆண்டுகளாக நீடிக்கும் சிக்கல் – தீர்வு எப்போது?

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், ஒதுக்கீட்டாளர்களிடமிருந்து கைமாறிய மனைகளுக்கு, விலை நிர்ணயிப்பதில், 25 ஆண்டுகளாக முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், குத்தகை மற்றும் விற்பனை என்ற அடிப்படையில் தமிழகம் முழுதும், 489 இடங்களில் 93 ஆயிரம் மனைகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டன.

மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் முறையாகத் தவணை தொகையை செலுத்தி விற்பனை பத்திரம் பெறாமல், பலர் தங்களது வறுமை சூழல் காரணமாக, மனைகளை வெளியாட்களுக்கு விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் ஒதுக்கீட்டாளர் அல்லாத வெளியாட்கள் குறித்து, 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 55 ஆயிரம் பேர் முறையான பத்திரம், ஒதுக்கீட்டு ஆணை இல்லாமல், மனைகளில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

இவ்வாறு மனை வாங்கியோர், தங்கள் பெயரில் விற்பனை பத்திரம் கேட்டு வரும்போது பிரச்னை ஏற்படுகிறது.

ஒதுக்கீட்டாளர் அல்லாத வெளியாட்கள் பெயருக்கு, விற்பனை பத்திரம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

25 ஆண்டுகளாக இந்த விஷயத்தில் வாரிய அதிகாரிகளும், அரசும் எந்த முடிவையும் எடுக்காததால், இதுதொடர்பான கோப்புகள் அரசிடம் நிலுவையில் உள்ளன.

Tags: A problem that has lasted for 25 years - when will it be solved?
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : சென்னைக்கு 3 மணி நேரமாக போதிய பேருந்து இல்லாததால் சாலை மறியல்!

Next Post

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies