25 ஆண்டுகளாக நீடிக்கும் சிக்கல் - தீர்வு எப்போது?
Apr 22, 2026, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

25 ஆண்டுகளாக நீடிக்கும் சிக்கல் – தீர்வு எப்போது?

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், ஒதுக்கீட்டாளர்களிடமிருந்து கைமாறிய மனைகளுக்கு, விலை நிர்ணயிப்பதில், 25 ஆண்டுகளாக முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், குத்தகை மற்றும் விற்பனை என்ற அடிப்படையில் தமிழகம் முழுதும், 489 இடங்களில் 93 ஆயிரம் மனைகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டன.

மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் முறையாகத் தவணை தொகையை செலுத்தி விற்பனை பத்திரம் பெறாமல், பலர் தங்களது வறுமை சூழல் காரணமாக, மனைகளை வெளியாட்களுக்கு விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் ஒதுக்கீட்டாளர் அல்லாத வெளியாட்கள் குறித்து, 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 55 ஆயிரம் பேர் முறையான பத்திரம், ஒதுக்கீட்டு ஆணை இல்லாமல், மனைகளில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

இவ்வாறு மனை வாங்கியோர், தங்கள் பெயரில் விற்பனை பத்திரம் கேட்டு வரும்போது பிரச்னை ஏற்படுகிறது.

ஒதுக்கீட்டாளர் அல்லாத வெளியாட்கள் பெயருக்கு, விற்பனை பத்திரம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

25 ஆண்டுகளாக இந்த விஷயத்தில் வாரிய அதிகாரிகளும், அரசும் எந்த முடிவையும் எடுக்காததால், இதுதொடர்பான கோப்புகள் அரசிடம் நிலுவையில் உள்ளன.

Tags: A problem that has lasted for 25 years - when will it be solved?
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : சென்னைக்கு 3 மணி நேரமாக போதிய பேருந்து இல்லாததால் சாலை மறியல்!

Next Post

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு!

Related News

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies