உத்தர பிரதேசம் : கரடி உடையணிந்த நபரை கண்டு ஓட்டம் பிடிக்கும் குரங்கு கூட்டஙகள்!
Jan 14, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தர பிரதேசம் : கரடி உடையணிந்த நபரை கண்டு ஓட்டம் பிடிக்கும் குரங்கு கூட்டஙகள்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேசத்தில் கரும்பு தோட்டத்தை நாசம் செய்யும் குரங்குகளை விரட்ட இளைஞர் கரடி வேடம் அணிந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் வைரலாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் பகுதியில் கரும்பு விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரும்பு தோட்டங்களுக்குள் புகும் குரங்குக் கூட்டங்கள் கரும்பு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகளிடம் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து விவசாயிகள், தங்கள் கரும்புப் பயிர்களைக் குரங்குகளின் நாசவேலையில் இருந்து பாதுகாக்க நூதன முயற்சியைக் கையாண்டு வருகின்றனர். அதன்படி கரடி வேடமிட்டு குரங்குகளை அச்சறுத்தி துரத்தி வருகின்றனர்.

கரடி வேடமிட்டுப் பயிர்களைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள் இதற்காகப் பணம் வசூலித்துக் கரடி உடையை வாங்கி இளைஞர் ஒருவரை உலாவ விட்டுள்ளனர்.

குரங்குக் கூட்டங்களை கரடி வேடமிட்ட இளைஞர் துரத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: Uttar Pradesh: A group of monkeys run away after seeing a man dressed as a bear
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

சாதி, மதமற்ற சான்றிதழ் தொடர்பான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies