உத்தர பிரதேசம் : கரடி உடையணிந்த நபரை கண்டு ஓட்டம் பிடிக்கும் குரங்கு கூட்டஙகள்!
Jun 22, 2026, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தர பிரதேசம் : கரடி உடையணிந்த நபரை கண்டு ஓட்டம் பிடிக்கும் குரங்கு கூட்டஙகள்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேசத்தில் கரும்பு தோட்டத்தை நாசம் செய்யும் குரங்குகளை விரட்ட இளைஞர் கரடி வேடம் அணிந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் வைரலாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் பகுதியில் கரும்பு விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரும்பு தோட்டங்களுக்குள் புகும் குரங்குக் கூட்டங்கள் கரும்பு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகளிடம் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து விவசாயிகள், தங்கள் கரும்புப் பயிர்களைக் குரங்குகளின் நாசவேலையில் இருந்து பாதுகாக்க நூதன முயற்சியைக் கையாண்டு வருகின்றனர். அதன்படி கரடி வேடமிட்டு குரங்குகளை அச்சறுத்தி துரத்தி வருகின்றனர்.

கரடி வேடமிட்டுப் பயிர்களைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள் இதற்காகப் பணம் வசூலித்துக் கரடி உடையை வாங்கி இளைஞர் ஒருவரை உலாவ விட்டுள்ளனர்.

குரங்குக் கூட்டங்களை கரடி வேடமிட்ட இளைஞர் துரத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: Uttar Pradesh: A group of monkeys run away after seeing a man dressed as a bear
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

சாதி, மதமற்ற சான்றிதழ் தொடர்பான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies