உத்தர பிரதேசம் : கரடி உடையணிந்த நபரை கண்டு ஓட்டம் பிடிக்கும் குரங்கு கூட்டஙகள்!
Aug 6, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தர பிரதேசம் : கரடி உடையணிந்த நபரை கண்டு ஓட்டம் பிடிக்கும் குரங்கு கூட்டஙகள்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தர பிரதேசத்தில் கரும்பு தோட்டத்தை நாசம் செய்யும் குரங்குகளை விரட்ட இளைஞர் கரடி வேடம் அணிந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் வைரலாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் பகுதியில் கரும்பு விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரும்பு தோட்டங்களுக்குள் புகும் குரங்குக் கூட்டங்கள் கரும்பு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகளிடம் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து விவசாயிகள், தங்கள் கரும்புப் பயிர்களைக் குரங்குகளின் நாசவேலையில் இருந்து பாதுகாக்க நூதன முயற்சியைக் கையாண்டு வருகின்றனர். அதன்படி கரடி வேடமிட்டு குரங்குகளை அச்சறுத்தி துரத்தி வருகின்றனர்.

கரடி வேடமிட்டுப் பயிர்களைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள் இதற்காகப் பணம் வசூலித்துக் கரடி உடையை வாங்கி இளைஞர் ஒருவரை உலாவ விட்டுள்ளனர்.

குரங்குக் கூட்டங்களை கரடி வேடமிட்ட இளைஞர் துரத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: Uttar Pradesh: A group of monkeys run away after seeing a man dressed as a bear
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

சாதி, மதமற்ற சான்றிதழ் தொடர்பான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies