மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது - இரு நாடுகளும் நெருங்கிய உறவை கொண்டுள்ளதாக பிரதமர் பெருமிதம்!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது – இரு நாடுகளும் நெருங்கிய உறவை கொண்டுள்ளதாக பிரதமர் பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 17, 2025, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எத்தியோப்பியா சிறந்த வரலாறு மற்றும் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாடு எனவும் இந்தியாவும் எத்தியோப்பியாவும் நெருங்கிய  உறவுகளைக் கொண்டுள்ளன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து அடிஸ் அபாபா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் விமான நிலையத்தில் இந்திய இசையுடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.’

பின்னர் எத்தியோப்பியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து அடிஸ் அபாபாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அவருடன் எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியும் உடனிருந்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி எத்தியோப்பியா அரண்மனைக்கு சென்றார். அங்கு அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மிடுக்கான அணிவகுபுடன் எத்தியோப்பிய ராணுவத்தினர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அரண்மனையில் பிரதமர் மோடி மற்றும் எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன.

இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மறக்க முடியாத வரவேற்பளித்த எத்யோப்பியாவிற்கு நன்றி என கூறியுள்ளார்.
எத்தியோப்பியா சிறந்த வரலாறு மற்றும் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாடு. இந்தியாவும் எத்தியோப்பியாவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.

பல்வேறு துறைகளில் நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்குகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எத்தியோப்பியாவின் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் டாக்டர் அபி அகமது அலியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: EthiopiaEthiopian Prime Minister Abiy Ahmed Aliprime minister modi
ShareTweetSendShare
Previous Post

சமஸ்கிருதத்தின் சிறப்பிற்கு மேலும் ஒரு அங்கீகாரம் : பாகிஸ்தானில் கற்பிக்கப்படும் சமஸ்கிருதம்!

Next Post

இனி 125 நாள் வேலை – வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்பு சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies