மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது - இரு நாடுகளும் நெருங்கிய உறவை கொண்டுள்ளதாக பிரதமர் பெருமிதம்!
Sep 14, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது – இரு நாடுகளும் நெருங்கிய உறவை கொண்டுள்ளதாக பிரதமர் பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 17, 2025, 06:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எத்தியோப்பியா சிறந்த வரலாறு மற்றும் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாடு எனவும் இந்தியாவும் எத்தியோப்பியாவும் நெருங்கிய  உறவுகளைக் கொண்டுள்ளன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து அடிஸ் அபாபா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் விமான நிலையத்தில் இந்திய இசையுடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.’

பின்னர் எத்தியோப்பியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து அடிஸ் அபாபாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அவருடன் எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியும் உடனிருந்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி எத்தியோப்பியா அரண்மனைக்கு சென்றார். அங்கு அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மிடுக்கான அணிவகுபுடன் எத்தியோப்பிய ராணுவத்தினர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அரண்மனையில் பிரதமர் மோடி மற்றும் எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன.

இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மறக்க முடியாத வரவேற்பளித்த எத்யோப்பியாவிற்கு நன்றி என கூறியுள்ளார்.
எத்தியோப்பியா சிறந்த வரலாறு மற்றும் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாடு. இந்தியாவும் எத்தியோப்பியாவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.

பல்வேறு துறைகளில் நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்குகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எத்தியோப்பியாவின் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் டாக்டர் அபி அகமது அலியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: prime minister modiEthiopiaEthiopian Prime Minister Abiy Ahmed Ali
Share
Tweet
SendShare
Previous Post

சமஸ்கிருதத்தின் சிறப்பிற்கு மேலும் ஒரு அங்கீகாரம் : பாகிஸ்தானில் கற்பிக்கப்படும் சமஸ்கிருதம்!

Next Post

இனி 125 நாள் வேலை – வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்பு சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies