முகப்பேர் : சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - பொதுமக்கள் அச்சம்!
Mar 15, 2026, 11:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முகப்பேர் : சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் – பொதுமக்கள் அச்சம்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை முகப்பேர் அருகே வீடு மற்றும் சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான மணிவண்ணன், மணிமாறன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இவர்கள் வீட்டின் மீது நள்ளிரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடித்த நாட்டுவெடிகுண்டுகளால் வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காத நிலையில், காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலிமனையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கஞ்சா புகைப்பது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் புகார் தெரிவித்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags: Face: Incident of a country-made bomb being thrown on the road - Public fear!
ShareTweetSendShare
Previous Post

வரும் 21ல் சர்வதேச தியான தினம் : 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி!

Next Post

உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்தான் காரணம் – பெண் புகார்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies