உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்தான் காரணம் - பெண் புகார்!
Apr 22, 2026, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்தான் காரணம் – பெண் புகார்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்தான் காரணம் என பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், குன்றத்தூர் அருகே சிளகளத்தூரில் ஜூடி ஜெயந்தி என்பவர் கணவரை இழந்த நிலையில், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுகளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதாகக் கூறி தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் ஜூடி ஜெயந்தி புகார் மனு அளித்துள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன் JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி தனது வீட்டின் முன்பு இருந்த சிமெண்ட் தளத்தை உடைத்துவிட்டதாகவும், இதனை தட்டிக்கேட்டதால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Tags: If there is any danger to lifethe Sirukalathur Panchayat President is to blame - woman complains
ShareTweetSendShare
Previous Post

முகப்பேர் : சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் – பொதுமக்கள் அச்சம்!

Next Post

ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர் மறைவு!

Related News

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies