முகப்பேர் : சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - பொதுமக்கள் அச்சம்!
May 1, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முகப்பேர் : சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் – பொதுமக்கள் அச்சம்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை முகப்பேர் அருகே வீடு மற்றும் சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான மணிவண்ணன், மணிமாறன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இவர்கள் வீட்டின் மீது நள்ளிரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடித்த நாட்டுவெடிகுண்டுகளால் வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காத நிலையில், காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலிமனையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கஞ்சா புகைப்பது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் புகார் தெரிவித்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags: Face: Incident of a country-made bomb being thrown on the road - Public fear!
ShareTweetSendShare
Previous Post

வரும் 21ல் சர்வதேச தியான தினம் : 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி!

Next Post

உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்தான் காரணம் – பெண் புகார்!

Related News

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அர்சனா பட்நாயக் ஆலோசனை!

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies