கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை - அதிபர் டிரம்ப்
Jan 14, 2026, 12:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை – அதிபர் டிரம்ப்

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிறஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, ஈரானின் முக்கிய தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அமெரிக்கா முறியடித்ததாகத் தெரிவித்தார்.

கடந்த 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக மீண்டும் பெருமை பேசிய அவர், காசாவில் அமைதியை உறுதி செய்ததாகவும் கூறினார்.

அதிபராகப் பொறுப்பேற்ற நாள் முதல் தெற்கு எல்லையில் நடக்கும் ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், கடந்த ஏழு மாதங்களாக ஒரு சட்டவிரோத குடியேறியும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர்களுக்குச் சிறப்புப் போர் வீரர் போனஸ் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு வீரருக்கும் தலா ஆயிரத்து 776 டாலர்கள் அளிக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

Tags: americausaDonald TrumpNo illegal immigrants to the US in the last 7 months - President Trump
ShareTweetSendShare
Previous Post

ஏஐ திருமணம் செய்து கொண்ட ஜப்பான் பெண்!

Next Post

திமுக அரசின் கொள்கையின் பெயர் சமூகநீதியல்ல, கோபாலபுர நீதி – நயினார் நாகேந்திரன்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies