கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை - அதிபர் டிரம்ப்
Mar 16, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை – அதிபர் டிரம்ப்

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிறஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, ஈரானின் முக்கிய தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அமெரிக்கா முறியடித்ததாகத் தெரிவித்தார்.

கடந்த 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக மீண்டும் பெருமை பேசிய அவர், காசாவில் அமைதியை உறுதி செய்ததாகவும் கூறினார்.

அதிபராகப் பொறுப்பேற்ற நாள் முதல் தெற்கு எல்லையில் நடக்கும் ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், கடந்த ஏழு மாதங்களாக ஒரு சட்டவிரோத குடியேறியும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர்களுக்குச் சிறப்புப் போர் வீரர் போனஸ் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு வீரருக்கும் தலா ஆயிரத்து 776 டாலர்கள் அளிக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

Tags: americausaDonald TrumpNo illegal immigrants to the US in the last 7 months - President Trump
ShareTweetSendShare
Previous Post

ஏஐ திருமணம் செய்து கொண்ட ஜப்பான் பெண்!

Next Post

திமுக அரசின் கொள்கையின் பெயர் சமூகநீதியல்ல, கோபாலபுர நீதி – நயினார் நாகேந்திரன்

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies