பிச்சையெடுப்பதற்காக செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தடுத்து நிறுத்தம்!
Jan 13, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிச்சையெடுப்பதற்காக செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தடுத்து நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதற்காகச் செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்கும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சர்வதேச அளவில் அந்நாட்டிற்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தடுக்கும் விதமாக நடப்பாண்டு மட்டும் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பாகிஸ்தானின் கூட்டாட்சி புலனாய்வு முகமை இயக்குநர் ஜெனரல் ரிஃபத் முக்தார் ராஜா, இது குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை நாடாளுமன்றக் குழுவிடம் பகிர்ந்து கொண்டார்.

நடப்பாண்டு மட்டும் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 51 ஆயிரம் பேர் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Tags: pakistanTodayNEWS TODAYMore than 51000 Pakistanis stopped trying to go begging!
ShareTweetSendShare
Previous Post

நம் நாட்டு ஆயுதப்படைகள் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் – ராஜ்நாத் சிங்

Next Post

இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை விரைவில் அமைக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies