சிவகங்கை காமராஜர் காலனியில் நோட்டீஸ் ஒட்டச் சென்ற அறநிலையத்துறை அதிகாரியை தாக்க முயன்ற குடியிருப்புவாசிகள்!
Jan 14, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை காமராஜர் காலனியில் நோட்டீஸ் ஒட்டச் சென்ற அறநிலையத்துறை அதிகாரியை தாக்க முயன்ற குடியிருப்புவாசிகள்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை காமராஜர் காலனியில் நோட்டீஸ் ஒட்டச் சென்ற அறநிலையத்துறை அதிகாரியை குடியிருப்புவாசிகள் தாக்க முயன்ற நிலையில், போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிவகங்கையை அடுத்துள்ள காமராஜர் காலனியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அறிநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட இடம் கௌரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த 10ஆம் தேதி காமராஜர் காலனியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தபோது குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், குடியிருப்புகளில் உள்ள 52 வீடுகளில் மின் இணைப்பை துண்டிப்பது குறித்து நோட்டீசை ஓட்ட அறநிலையத்துறை அலுவலர்கள் வந்துள்ளனர்.

அப்போது, அவரை சூழ்ந்து கொண்டு குடியிருப்புவாசிகள் தாக்க முயன்றனர். இதனைக் கண்ட போலீசார், குடியிருப்புவாசிகளை தடுக்க முற்பட்டபோது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

Tags: Residents tried to attack a Charity Department official who went to post a notice in Sivaganga Kamaraj Colony
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி மாவட்டம் – 6.34% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!

Next Post

உதகையில் சாக்லேட் திருவிழா கோலாகலமாக தொடக்கம்!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies