ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பஞ்சகரை பகுதியில், யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.

பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்ட விடுதியில், திருவையாறை சேர்ந்த சாமிநாதன், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கடந்த 10-ம் தேதி முதல் தங்கி வந்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் சாமிநாதன் அறையை காலி செய்யாததால், இதுபற்றிக் கேட்பதற்காக விடுதி பராமரிப்பாளர்கள் அவரது அறைக்குச் சென்றனர்.

அப்போது, குடும்பத்தினர் 4 பேரும் அறையில் பிணமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல்நிலையத்திற்கு தகவலளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, சாமிநாதனின் இரு மகள்களும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்பதும், தனக்கு பிறகு மகள்களை யார் பார்த்துக் கொள்வது என்ற மன உளைச்சலில் இருந்த சாமிநாதன், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

Tags: 4 people commit suicide by consuming poison at Srirangam temple devotees' hostel
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேசம் : உணவகம் ஒன்றில் தயிர் வடையில் இறந்த எலி!

Next Post

நிறைவடைந்தது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் – 19 நாட்களில் SIR உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies