ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை!
Mar 16, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பஞ்சகரை பகுதியில், யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.

பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்ட விடுதியில், திருவையாறை சேர்ந்த சாமிநாதன், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கடந்த 10-ம் தேதி முதல் தங்கி வந்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் சாமிநாதன் அறையை காலி செய்யாததால், இதுபற்றிக் கேட்பதற்காக விடுதி பராமரிப்பாளர்கள் அவரது அறைக்குச் சென்றனர்.

அப்போது, குடும்பத்தினர் 4 பேரும் அறையில் பிணமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல்நிலையத்திற்கு தகவலளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, சாமிநாதனின் இரு மகள்களும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்பதும், தனக்கு பிறகு மகள்களை யார் பார்த்துக் கொள்வது என்ற மன உளைச்சலில் இருந்த சாமிநாதன், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

Tags: 4 people commit suicide by consuming poison at Srirangam temple devotees' hostel
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேசம் : உணவகம் ஒன்றில் தயிர் வடையில் இறந்த எலி!

Next Post

நிறைவடைந்தது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் – 19 நாட்களில் SIR உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம்!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies