ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை!
Sep 13, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பஞ்சகரை பகுதியில், யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.

பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்ட விடுதியில், திருவையாறை சேர்ந்த சாமிநாதன், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கடந்த 10-ம் தேதி முதல் தங்கி வந்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் சாமிநாதன் அறையை காலி செய்யாததால், இதுபற்றிக் கேட்பதற்காக விடுதி பராமரிப்பாளர்கள் அவரது அறைக்குச் சென்றனர்.

அப்போது, குடும்பத்தினர் 4 பேரும் அறையில் பிணமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல்நிலையத்திற்கு தகவலளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, சாமிநாதனின் இரு மகள்களும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்பதும், தனக்கு பிறகு மகள்களை யார் பார்த்துக் கொள்வது என்ற மன உளைச்சலில் இருந்த சாமிநாதன், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

Tags: 4 people commit suicide by consuming poison at Srirangam temple devotees' hostel
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரபிரதேசம் : உணவகம் ஒன்றில் தயிர் வடையில் இறந்த எலி!

Next Post

நிறைவடைந்தது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் – 19 நாட்களில் SIR உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம்!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies