திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!
Jan 14, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 20, 2025, 07:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்,போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில் நிலையத்தில் திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்ககோரி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்யிடம் கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளார்.

தனது கோரிக்கையை ஏற்று, போளூர் ரயில் நிலையத்தில் திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மகிழ்சியளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விரைந்து நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் -க்கு தமிழக மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Minister L. Murugan thanked pm modiTirupati-Rameswaram Express trainPolur railway station.திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டையில் வேலூர் இப்ராஹிம் கைது – தொழுகைக்கு சென்ற போது தடுத்து நிறுத்தம்!

Next Post

காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என்பது நம்பும்படியாக இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies