திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!
Apr 30, 2026, 12:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 20, 2025, 07:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்,போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில் நிலையத்தில் திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்ககோரி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்யிடம் கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளார்.

தனது கோரிக்கையை ஏற்று, போளூர் ரயில் நிலையத்தில் திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மகிழ்சியளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விரைந்து நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் -க்கு தமிழக மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Minister L. Murugan thanked pm modiTirupati-Rameswaram Express trainPolur railway station.திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டையில் வேலூர் இப்ராஹிம் கைது – தொழுகைக்கு சென்ற போது தடுத்து நிறுத்தம்!

Next Post

காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என்பது நம்பும்படியாக இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies