ஆழிப்பேரலையால் கடலுக்குள் புதைந்த தனுஷ்கோடி : அடையாளச் சின்னங்களை உடனடியாக சீரமைத்து பாதுகாக்க கோரிக்கை!
Jan 14, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆழிப்பேரலையால் கடலுக்குள் புதைந்த தனுஷ்கோடி : அடையாளச் சின்னங்களை உடனடியாக சீரமைத்து பாதுகாக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலுக்குள் புதைந்த தனுஷ்கோடியின் எஞ்சி நிற்கும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ஆழிப்பேரையால் அந்த நகரமே சின்னாபின்னமாகியது.

ஆயிரக்கணக்கானோர் பலியான இந்தத் துயர நிகழ்வு வரலாற்றில் பெரும் பேரிடராகப் பதிவானது.

இந்தப் பேரழிவிற்குப் பின்னர் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட தனுஷ்கோடியில், தற்போது சில மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கியிருக்கின்றனர். ஆழிப்பேரலையின் சுவடுகளை காண சுற்றுலா பயணிகளும் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

இன்று 62ஆம் ஆண்டு நினைவுத் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தனுஷ்கோடியில் சிதிலமடைந்து கிடக்கும் தேவாலயம், விநாயகர் கோயில், அஞ்சலக கட்டடம், ரயில் நிலையம் உள்ளிட்ட அடையாளச் சின்னங்களை உடனடியாகச் சீரமைத்து பாதுகாக்க, அரசு முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Dhanushkodi buried under the sea by the tsunami: Request to immediately restore and protect the landmarks
ShareTweetSendShare
Previous Post

41 பேர் பலி – திமுக பதில் சொல்ல வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள பாரம்பரிய மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies