திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 28-ம் தேதி போராட்டம் - கிராம மக்கள் அறிவிப்பு!
Jan 14, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 28-ம் தேதி போராட்டம் – கிராம மக்கள் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 25, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி வரும் 28ஆம் தேதி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை அரசு பின்பற்றாததால் இது குறித்து மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணையில் உள்ளன. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென திருப்பரங்குன்றம் மக்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் மக்கள் போராட்டத்திற்கு பின்பும் அரசு நடவடிக்கை எடுக்காததால் வரும் 28ஆம் தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அரசியல் லாபத்திற்காக தமிழக அரசு இந்துக்களை வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

தங்கள் கோரிக்கைக்கு எதிராக செயல்படும் கட்சிகளுக்கு தேர்தலில் பதிலடி கொடுப்போம் என்றும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganThiruparankundramThiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.
ShareTweetSendShare
Previous Post

பொங்கலுக்கு பிறகு என்டிஏ கூட்டணி வலுவடையும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Next Post

திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு செல்ல அனுமதி கோரி போராட்டம் – வேலூர் இப்ராஹிம் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies