பிரதமரிடம் பேச கிடைத்த வாய்ப்பு வாழ்வின் முக்கிய தருணம் - தமிழக இளம் வீராங்கனை நெகிழ்ச்சி!
Jan 14, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரிடம் பேச கிடைத்த வாய்ப்பு வாழ்வின் முக்கிய தருணம் – தமிழக இளம் வீராங்கனை நெகிழ்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 25, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மூலம் வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடிக்கு போட்டியில் பங்கேற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி போட்டியில் வெற்றி பெற்ற நேசிகா என்ற கபடி வீராங்கனையிடம் கலந்துரையாடினார்.தொடர்ந்து அவர், மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நேசிகா, தன்னை அடையாளப்படுத்தி கொள்ள கேலோ இந்தியா திட்டம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.

பிரதமரிடம் பேச கிடைத்த வாய்ப்பு தனது வாழ்வின் முக்கிய தருணம் என்றும் அவர் கூறினார். மேலும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Tags: prize distribution ceremonyNesikastudent thanked pm modiprime minister modiminister l muruganKhelo India Games.
ShareTweetSendShare
Previous Post

தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பை திமுக அரசு பெற்றுள்ளது – நயினார் நாகேந்திரன்

Next Post

“கேலோ இந்தியா” மூலம் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறன் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் – எல்.முருகன் உறுதி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies