மாஞ்சோலை குடியிருப்பு வாசிகளை அகற்ற முயற்சிக்கும் வழக்கு : மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க தேசிய SC/ST ஆணையம் நோட்டீஸ்!
Jan 14, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாஞ்சோலை குடியிருப்பு வாசிகளை அகற்ற முயற்சிக்கும் வழக்கு : மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க தேசிய SC/ST ஆணையம் நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பதிலளிக்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களை அங்கிருந்து காலி செய்ய மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவைகளையும் அரசு செய்து தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை கையில் எடுத்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையம், குடியிருப்புகளைக் காலி செய்யும் நடவடிக்கை மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்து பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

மேலும் 15 நாட்களுக்குள் உரிய விளக்கத்தை தருமாறு தெரிவித்துள்ள ஆணையம், நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க தவறும் பட்சத்தில் டெல்லியில் உள்ள தேசிய ஆணையத்தின் முன்பு நிறுத்தப்படுவார் என எச்சரித்துள்ளது.

Tags: Case regarding the attempt to evict the residents of Manjolai: The National SC/ST Commission issues notice to the District Collector to respond
ShareTweetSendShare
Previous Post

லண்டன் : மேக கூட்டங்களுக்கு இடையே தரையிறங்கிய விமானம்!

Next Post

ஆக்கிரமிப்பு அகற்றம் : சாலையோரம் வீசப்பட்ட மாணவிகளின் உடமைகள்!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies