மாஞ்சோலை குடியிருப்பு வாசிகளை அகற்ற முயற்சிக்கும் வழக்கு : மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க தேசிய SC/ST ஆணையம் நோட்டீஸ்!
Aug 7, 2026, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாஞ்சோலை குடியிருப்பு வாசிகளை அகற்ற முயற்சிக்கும் வழக்கு : மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க தேசிய SC/ST ஆணையம் நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 02:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பதிலளிக்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களை அங்கிருந்து காலி செய்ய மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவைகளையும் அரசு செய்து தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை கையில் எடுத்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையம், குடியிருப்புகளைக் காலி செய்யும் நடவடிக்கை மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்து பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

மேலும் 15 நாட்களுக்குள் உரிய விளக்கத்தை தருமாறு தெரிவித்துள்ள ஆணையம், நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க தவறும் பட்சத்தில் டெல்லியில் உள்ள தேசிய ஆணையத்தின் முன்பு நிறுத்தப்படுவார் என எச்சரித்துள்ளது.

Tags: Case regarding the attempt to evict the residents of Manjolai: The National SC/ST Commission issues notice to the District Collector to respond
Share
Tweet
SendShare
Previous Post

லண்டன் : மேக கூட்டங்களுக்கு இடையே தரையிறங்கிய விமானம்!

Next Post

ஆக்கிரமிப்பு அகற்றம் : சாலையோரம் வீசப்பட்ட மாணவிகளின் உடமைகள்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies