டெல்லியில் துலிப் மலர் கண்காட்சிக்காகத் துலிப் கிழங்குகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
டெல்லி சிறுவர் பூங்காவில் துலிப் மலர் கண்காட்சியை நடத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் துலிப் மலர் கிழங்குகளை நடும் பணி தொடங்கியுள்ளது.
மாநகராட்சி துணைத் தலைவர் குல்ஜீத் சிங் சஹால் துலிப் கிழங்குகளை நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
















