அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் காயமடைந்தனர்.
சான் பெர்னார்டினோ பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அருந்து வீட்டின் மீது விழுந்ததில் தீப்பற்றியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வீட்டில் சிக்கித் தவித்த 4 நபர்களையும், 5 நாய்களையும் பத்திரமாக மீட்டனர்.
















