டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பி கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதம்!
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பி கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பிக் கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் மதுபாட்டிலுக்கு கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபிரியர் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கியுள்ளார்.

அப்போது, மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாயை ஊழியர் வசூலித்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மதுபிரியர், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ஏன் 10 ரூபாய் வசூலிக்கிறீர்கள் என்றும், அரசாங்கம் கூடுதலாகப் பணம் வசூலிக்கச் சொல்கிறதா எனவும் கேள்வி கேட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஊழியர் 5 ரூபாயை திருப்பிக் கொடுத்தபோது, மீதி 5 ரூபாயை யார் கொடுப்பார்கள் எனவும் கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: A heated argument ensued between a liquor enthusiast and an employee at a TASMAC store after the customer demanded a refund of the extra 10 rupees charged
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராயம் விற்பனை – மேலும் இருவர் கைது!

Next Post

வாக்காளர் சிறப்பு முகாமிற்கு அதிகாரிகள் வரவில்லை : மாஞ்சோலை கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies