டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பி கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதம்!
Apr 16, 2026, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பி கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பிக் கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் மதுபாட்டிலுக்கு கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபிரியர் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கியுள்ளார்.

அப்போது, மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாயை ஊழியர் வசூலித்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மதுபிரியர், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ஏன் 10 ரூபாய் வசூலிக்கிறீர்கள் என்றும், அரசாங்கம் கூடுதலாகப் பணம் வசூலிக்கச் சொல்கிறதா எனவும் கேள்வி கேட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஊழியர் 5 ரூபாயை திருப்பிக் கொடுத்தபோது, மீதி 5 ரூபாயை யார் கொடுப்பார்கள் எனவும் கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: A heated argument ensued between a liquor enthusiast and an employee at a TASMAC store after the customer demanded a refund of the extra 10 rupees charged
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராயம் விற்பனை – மேலும் இருவர் கைது!

Next Post

வாக்காளர் சிறப்பு முகாமிற்கு அதிகாரிகள் வரவில்லை : மாஞ்சோலை கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Related News

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies