வாக்காளர் சிறப்பு முகாமிற்கு அதிகாரிகள் வரவில்லை : மாஞ்சோலை கிராம மக்கள் குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாக்காளர் சிறப்பு முகாமிற்கு அதிகாரிகள் வரவில்லை : மாஞ்சோலை கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்காளர் சிறப்பு முகாமிற்கு அதிகாரிகள் வரவில்லை என மாஞ்சோலை கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிந்து, கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாஞ்சோலையில் வாக்குரிமை பெற்றிருந்த ஆயிரத்து 906 வாக்காளர்களில் 79 பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் மாஞ்சோலை மலை கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பிழைப்பிற்காகத் தற்காலிகமாக வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றாலும், தங்கள் பிறப்பு மற்றும் வளர்ப்பு அனைத்தும் இந்த மண்ணில்தான் எனக்கூறிய மக்கள் தங்களுக்கு மிகப்பெரிய அநீதி நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினர்.

இதனை தொடர்ந்து, மாஞ்சோலை வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களுக்கு அதிகாரிகள் வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக, உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Tags: voters idOfficials did not come to the special voter registration camp: Manjolai villagers allegeமாஞ்சோலை கிராம மக்கள்
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பி கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதம்!

Next Post

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட ஆட்சியர் உதவி!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies