தமிழக மீனவர்களின் நலன்களை பிரதமர் மோடி அரசு பாதுகாக்கும் - மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங்
Jan 13, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்களின் நலன்களை பிரதமர் மோடி அரசு பாதுகாக்கும் – மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மீனவர்களின் பிரச்னையில், இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்து கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எஸ்.பி சிங்கிற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் சன்னதிகளில் எஸ்.பி.சிங் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்கான திட்டங்களை மத்திய அரசு சிறப்பாக செய்து வருவதாக கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில், கூடுதல் தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

மேலும், தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் ஆலோசித்து வருவதாகவும், தமிழக மீனவர்களின் நலன்களை மத்திய அரசு பாதுகாக்கும் எனவும் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்தார்.

Tags: Madurai Meenakshi Amman TempleMinister of State S.P. SinghState for Animal Husbandry and DairyingMaduraicentral governmentTamil Nadu fishermen issue
ShareTweetSendShare
Previous Post

ஆம்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் சிறையில் அடைப்பு!

Next Post

உ.பி. சட்டம் – ஒழுங்கு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது : முதலமைச்சர் யோகி பெருமிதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies