தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் – அண்ணாமலை
தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் ...
தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்போது ...
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரை ...
மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ...
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்ததாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 19ஆம் ...
மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்வாக, மீனாட்சியம்மனின் 'திக் விஜயம்' வெகுவிமரிசையாக நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ...
சேலத்தில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்திரை விசு கனி சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் - ...
மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான். அந்த கோயிலுக்கு சேதம் ஏற்பட்டால் மதுரையின் கதை முடிந்துவிடும் என பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார். மதுரையில் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் தெப்பத்திருவிழா கடந்த ...
தமிழக மீனவர்களின் பிரச்னையில், இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்து கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த ...
இன்று பசும்பொன் செல்லும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக குடியரசு துணைத் தலைவர் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த ...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுவாமி தரிசனம் செய்தார். பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் ...
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி மதுரையில் மத்திய பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று ...
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு நாளை பாலாலயம் செய்யப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு 5 கோபுரங்களில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies