ராஜஸ்தான் : 60 நாட்களாக சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றம்!
Mar 19, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராஜஸ்தான் : 60 நாட்களாக சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் 60 நாட்களாகச் சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்ப்பதற்காகக் காட்டிற்கு சென்றார். அங்குத் தாகம் எடுத்ததால் அருகில் இருந்த கால்வாயில் தண்ணீர் குடித்துள்ளார்.

அப்போது தண்ணீரில் இருந்து சிறுமியின் மூக்கிற்குள் நுழைந்த அட்டைப்பூச்சி 2 மாதங்களாக அங்கேயே சிறுமியின் ரத்தத்தை குடித்து வளர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் அட்டைப்பூச்சி பெரியதாக மாறவும், மூச்சுவிட முடியாமல் சிறுமி அவதிப்பட்டுள்ளார்.

மேலும், கடுமையாக வலி எடுத்ததுடன் சிறுமிக்கு மூக்கில் இருந்து ரத்தமும் வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பரிசோதனையில் சிறுமியின் மூக்கில் பெரிய அட்டைப்பூச்சி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு, சிறுமியின் மூக்கில் இருந்த 3 அங்குல நீள அட்டைப்பூச்சியை அகற்றினர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Tags: Rajasthan: Leech removed from a girl's nose after 60 days
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச முன்னாள் பிரதமர் உடல்நிலை கவலைக்கிடம்!

Next Post

திருவள்ளூர் : 125 நாள் வேலை – பிரதமருக்கு நன்றி தெரிவித்து தெருமுனை கூட்டம்!

Related News

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies